கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More முழு கொள்ளளவை எட்டிய மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில்…

View More தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றில் இம்முறை…

View More பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

திருப்பூர் குடிநீர் திட்டப்பணிக்காக,  பவானி ஆற்றை தடுக்க எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு…

View More மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்!

பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர்…

View More பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை