22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு!!

22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

View More 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு!!

கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வரப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.…

View More கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தொண்டர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது” – கே.பி.முனுசாமி பேட்டி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகவும், இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்…

View More தொண்டர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது” – கே.பி.முனுசாமி பேட்டி!

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம்…

View More மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

” பாரத் குறித்த கேள்வி – எனக்கு இந்தியா தான் பிடிக்கும் “ – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும்…

View More ” பாரத் குறித்த கேள்வி – எனக்கு இந்தியா தான் பிடிக்கும் “ – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு பேட்டி

”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய…

View More ”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

விஜயின் மாணவர் சந்திப்பு – அரசியலை நோக்கிய அடுத்த நகர்வா…? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்…?

தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விவரம், நலத்திட்ட உதவிகள், இலவச மதிய உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு என நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து…

View More விஜயின் மாணவர் சந்திப்பு – அரசியலை நோக்கிய அடுத்த நகர்வா…? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்…?

அரசியலுக்கு வர ஆயத்தமா? ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.  தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில்…

View More அரசியலுக்கு வர ஆயத்தமா? ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!

போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக தொழிற்சங்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதற்கு போக்குவரத்து…

View More ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் – போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜூன் 9ல் மீண்டும் பேச்சுவார்த்தை!!

கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம்…

View More கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!