கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம்…

View More கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி,  கிராம சபைக் கூட்டங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் கூட்ட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளில் குடியரசு தினமான…

View More கிராமசபைக் கூட்டம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆகஸ்ட் 15-ல் கிராம சபைக் கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் மனு

ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்…

View More ஆகஸ்ட் 15-ல் கிராம சபைக் கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் மனு