கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம்…

View More கண்களில் கருப்பு துணி கட்டி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நூதன போராட்டம்..!

மே தின வரலாறு : இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழ்நாடு..!!

உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும், மே தினம் கொண்டாட்டம், இந்தியாவில் உருவாகி நூறாண்டுகள் ஆகிறது. இந்தியாவில் சென்னை மெரினாவில் சிங்காரவேலரால் முன்னெடுக்கப்பட்ட மே தின வரலாறு குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

View More மே தின வரலாறு : இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழ்நாடு..!!

மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!

தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில்…

View More மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு!