சாம்சங் தொழிற்சங்கம் பதிவு - 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு…

View More சாம்சங் தொழிற்சங்கம் பதிவு – 6 வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
"Don't exaggerate Samsung labor issues" - #CITU appeals to Tomus Council!

“சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!

சாம்சங் தொழிலாளர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் சிஐடியுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.…

View More “சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தி தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்!

இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

போக்குவரத்துத் தொழிலாளா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காவிட்டால் இன்று (ஜன. 10) தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டம் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நேற்று (ஜன.…

View More இன்று பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை (ஜன. 10) சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் அனைத்து பணிமனைகளிலும் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.…

View More நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் – சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!

மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து, 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்படாத…

View More மணப்பாறையில் 35% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – கொட்டும் மழையிலும் தவித்த பயணிகள்!

பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், பொதுமக்கள் பெரும்  சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்,  6 அம்ச கோரிக்கைகளை…

View More பரமக்குடியில் 50% பேருந்துகள் இயக்கம் – பொதுமக்கள் அவதி!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்  காரணமாக,  வழக்கத்தைவிட காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம்,  சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட சில போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!

இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…

View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!