தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரது பொன்மொழிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம்…
View More அன்பு அச்சமில்லாதது…அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார்… ட்ரெண்டாகும் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்!Gandhi Jayanti 2023
கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வரப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.…
View More கிராமங்களின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!