ரூ.120 டிக்கெட் 1,000ரூபாவா? கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

வலிமை திரைப்பட டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்  என அஜித் ரசிகர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்…

View More ரூ.120 டிக்கெட் 1,000ரூபாவா? கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

சென்னை, கோவை விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்; புதிய நெறிமுறை வெளியீடு இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான…

View More சென்னை, கோவை விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்

கோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்

கோவையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையில் பேருந்து மற்றும் கார்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், பருவமழை கடந்த சில…

View More கோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்

யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கோவை புறநகர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோவை போளுவாம்பட்டி வனசரகத்துக்குட்பட்ட முள்ளங்காடு, சப்பானிமடை மற்றும் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஐஓபி காலனி,…

View More யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் 13…

View More அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி

கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்

கோவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கடந்த இரண்டாம் தேதிக்கு…

View More கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்

கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்

கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு மோதினர். கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையத்தில், ஊராட்சி மற்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊராட்சி…

View More கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து…

View More தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்.…

View More உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!

பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…

View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!