தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…

View More தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் ஒதுக்கீடு வழக்கு: அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என…

View More எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் ஒதுக்கீடு வழக்கு: அடுத்தகட்ட நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி பேட்டி

தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்…

View More தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி பேட்டி

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு போன்ற வழக்குகள் உள்ள நிலையில், தற்போது வருமானத்திற்கும்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…

View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் 13…

View More அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி