கோவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கடந்த இரண்டாம் தேதிக்கு…
View More கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்kovai
கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்
கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு மோதினர். கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையத்தில், ஊராட்சி மற்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊராட்சி…
View More கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!
கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து…
View More தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!
பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்.…
View More உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…
View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது
பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி…
View More வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதுதவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!
இலவசங்கள் ஏழ்மையை போக்காது என்றும், தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவரும் வேட்பாளருமான டாக்டர்…
View More தவறுகளை மறைக்கவே இலவசங்கள் அறிவிப்பு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு!திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்
50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமத்துவ மக்கள்…
View More திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!
திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மலுமிச்சம்பட்டியில் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்…
View More திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…
View More தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்