காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம், வறட்சி துவங்கியது முதல் அதிகரித்து…

View More காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானை: ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கோவை புறநகர் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோவை போளுவாம்பட்டி வனசரகத்துக்குட்பட்ட முள்ளங்காடு, சப்பானிமடை மற்றும் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஐஓபி காலனி,…

View More யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை