Tag : Karunapuram

முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் | முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது!

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, ...
முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Web Editor
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று (21.06.2024) ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 114-க்கும்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

Web Editor
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய வழக்கு: சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையிடம் நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கிடைத்த தகவல்கள் வருமாறு: கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

“இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல்” – நியூஸ்7 தமிழுக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய மாஃபியா கும்பல் இருப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து,  ஆல்கஹால்,  எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்!

Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். ...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய விவகாரம்: மேலும் ஒரு முக்கிய நபரை கைது செய்தது சிபிசிஐடி!

Web Editor
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு – அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Web Editor
விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி,...