கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர்…

View More கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!
#Kolkata| People carried torches and marched 42 km demanding justice for the murder of a female doctor. Rally!

#Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில்,…

View More #Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

“மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!

டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பயணம் இனிமையாக இருக்கக் காரணமான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த வாரம், டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன்…

View More “மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!
“Swift justice will ensure safety of women”... PM #Modi speech amid Kolkata, Thane incidents!

“பெண்களின் பாதுகாப்பை விரைவான நீதி உறுதி செய்யும்” – பிரதமர் #Modi பேச்சு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்குவது, பெண்களின் பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் 31 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்…

View More “பெண்களின் பாதுகாப்பை விரைவான நீதி உறுதி செய்யும்” – பிரதமர் #Modi பேச்சு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை…

View More உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

“அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக இருக்கலாம்!” – உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.மகாதேவன் கருத்து!

அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக இருக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச…

View More “அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால், என்றுமே இளமையாக இருக்கலாம்!” – உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.மகாதேவன் கருத்து!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட  மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த…

View More உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா நாளை (மே 23) பணி ஓய்வு பெறும் நிலையில், அப் பதவிக்கு ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற…

View More சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.  நீதிபதி வைத்தியநாதன் கோவையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கடந்த 1986 ல், வழக்கறிஞராக…

View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?