கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி…
View More “உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” – இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!Kolkata Doctor Death
#KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் (அக்.15) நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட்…
View More #KolkataDoctorMurderCase | நாளை மறுநாள் நாடு தழுவிய உண்ணாவிரதம் – IMA அறிவிப்பு!#Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில்,…
View More #Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!#KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய…
View More #KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை #Strike – மருத்துவர்கள் அறிவிப்பு!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 17 நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும்…
View More கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை #Strike – மருத்துவர்கள் அறிவிப்பு!