"There is no greater feeling than serving the people" - Retiring #SCI Chief Justice D.Y. Chandrachud!

“மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

தேவைப்படுபவர்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காத மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது கடைசி வேலை நாளில் தெரிவித்தார். சந்திரசூட்டின் பதவிக்காலம்…

View More “மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி | உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்…

View More கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு தள்ளுபடி | உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும்…

View More கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரிவிதிக்க தடையில்லை என்ற தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!

ஈஷா யோகா மைய வழக்கு #SupremeCourt -க்கு மாற்றம் – தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை!

ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோகா மையத்தில் உள்ள…

View More ஈஷா யோகா மைய வழக்கு #SupremeCourt -க்கு மாற்றம் – தமிழ்நாடு காவல்துறை விசாரணைக்கு தடை!

“உச்சநீதிமன்றம் ஒன்னும் காபி ஷாப் இல்லை” – வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது  ‘யா…யா…’ என்று கூறிய வழக்கறிஞரை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கண்டித்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, ‘இந்திய முன்னாள் தலைமை…

View More “உச்சநீதிமன்றம் ஒன்னும் காபி ஷாப் இல்லை” – வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் ஆன்லைனில் கணக்கு தொடங்கி, ரூ.500 கேட்டதாக இணையத்தில் ஆதாரங்களுடன் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இன்றைய நவீன இணைய யுகத்தில்,…

View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG – இணையத்தில் வைரல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை…

View More உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு!

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!

“உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்கு,  விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட…

View More உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில்…தலைமை நீதிபதி அறிவிப்பு!

“நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை…

View More “நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.  நீதிபதி வைத்தியநாதன் கோவையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கடந்த 1986 ல், வழக்கறிஞராக…

View More சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!