#Kolkata| People carried torches and marched 42 km demanding justice for the murder of a female doctor. Rally!

#Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில்,…

View More #Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!
Order to renovate seminar room the day after #KolkataDoctor was killed - Suspicion deepens on #SandipGhosh!

#KolkataDoctor கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை புதுப்பிக்க ஆணை – #SandipGhosh மீது வலுக்கும் சந்தேகம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை சுற்றி புதுப்பிக்க ஆணை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டுள்ளார் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி…

View More #KolkataDoctor கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை புதுப்பிக்க ஆணை – #SandipGhosh மீது வலுக்கும் சந்தேகம்!

#KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?

மேற்கு வங்க பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், செவிலியர் அருணா ஷான்பாக்கின் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. யார் இந்த செவிலியர் அருணா ஷான்பாக் என்று…

View More #KolkataDoctorMurder | 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி! அப்படி என்ன நடந்தது?

#KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி…

View More #KolkataDoctorMurder | உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்…

“பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின்கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?” – #SupremeCourt  கேள்வி

“பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…

View More “பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில், அரசியலமைப்பின்கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?” – #SupremeCourt  கேள்வி