#Kolkata| People carried torches and marched 42 km demanding justice for the murder of a female doctor. Rally!

#Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில்,…

View More #Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

“பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்!” – #PMModi

பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம், குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி பேசினார்.…

View More “பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்!” – #PMModi

#KolkataDoctorMurder – மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் வீடு உள்பட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக, கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,  31 வயதான பயிற்சி பெண் மருத்துவர்…

View More #KolkataDoctorMurder – மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் வீடு உள்பட 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!