கலிபோர்னியாவில் இந்து கோயில் சேதம் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!

கலிபோர்னியாவில்  சினோ ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோயில் வளாகத்தில் சேதம் ஏற்படுத்தியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More கலிபோர்னியாவில் இந்து கோயில் சேதம் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!
Was the ancient temple in Tenkasi converted into a mosque? What is the truth?

தென்காசியில் உள்ள பழமையான கோயில் மசூதியாக மாற்றப்பட்டதா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கோயில் மசூதியாக மாற்றப்பட்டதாக பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வக்பு…

View More தென்காசியில் உள்ள பழமையான கோயில் மசூதியாக மாற்றப்பட்டதா? உண்மை என்ன?

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர்…

View More கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம்…

View More அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஹிந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி…

ஹிமாசல பிரதேசத்தில் ஹிந்து கோயிலில் நடைபெற்ற இஸ்லாமிய ஜோடியின் திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிம்லா மாவட்டம், ராம்பூரில் உள்ள சத்யநாராயணா கோயிலில் இஸ்லாமிய ஜோடி  திருமணம் செய்துள்ளனர். மணமகன் கட்டடப் பொறியாளா். மணமகள்…

View More ஹிந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி…

கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்: இந்திய தூதரகம் கண்டம்

கனடாவில் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கி வரும் இந்து கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தியதற்காக டொரோண்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌவுரி சங்கர்…

View More கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்: இந்திய தூதரகம் கண்டம்

51000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு – அமைச்சர் சேகர்பாபு

51000 ஏக்கர் கோவில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்று இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணியினை இந்து சமய…

View More 51000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு – அமைச்சர் சேகர்பாபு

நரிக்குறவர் மக்களுக்கு தரையில் அமரவைத்து உணவு; 2 பேர் சஸ்பெண்ட்

நரிக்குறவர் இன மக்களை  தரையில் அமர வைத்து உணவு அளித்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு அன்னதான நிகழ்வின்போது நரிக்குறவ மக்களுக்கு…

View More நரிக்குறவர் மக்களுக்கு தரையில் அமரவைத்து உணவு; 2 பேர் சஸ்பெண்ட்

மதுரை அழகர்கோயில் தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா

மதுரை அழகர்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பிய தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள்,…

View More மதுரை அழகர்கோயில் தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா

பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள்!

5 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால், பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த 14-ஆம் தேதி முதல்…

View More பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் குவிந்த பக்தர்கள்!