கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து…

View More கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை இவ்வளவா?- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – போலீசார் நடவடிக்கை

மதுரையில் கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி, நேரு நகர் பகுதியிலுள்ள கழிவுநீர் தொட்டியில் உள்ள மின்…

View More விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – போலீசார் நடவடிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67),…

View More கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு