745 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு!

தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளில் எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 745 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்கள் விருதினை சென்னை மாநகர காவல் ஆணையர்…

View More 745 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு!

“சென்னையில் குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்து இருப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட…

View More “சென்னையில் குறைந்து வரும் கொலைகள்” – ஆணையர் சங்கர் ஜிவால்

விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

விசாரணை மற்றும் போலீஸ் காவலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணையின் போதும்,…

View More விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

View More “திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!