தமிழகத்தில் திடீர் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள்

தமிழகத்தில் திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டவர் மற்றும் இலங்கை அகதிகள் அடைத்து வைத்திருக்கும் பிரிவு மற்றும் சென்னை திருப்பூர்…

View More தமிழகத்தில் திடீர் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள்

பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் குதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…

View More பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் போலீஸார் தொடர் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் சயானிடம் போலீஸார் இன்றும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீஸார் இதுவரை…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் போலீஸார் தொடர் விசாரணை

சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணி

கொடநாடு கொலை வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்ட விவகாரம் மேற்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இப்போதே கை, கால், மூக்கு வைத்து பேசத் தொடங்கி விட்டதால்…

View More சர்ச்சையைக் கிளப்பும் கொடநாடு டிரான்ஸ்பர் – பகீர் பின்னணி

பிரதமர் செல்லவிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு?

ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில், பிஷ்னா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று…

View More பிரதமர் செல்லவிருக்கும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு?

மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்

கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…

View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்

கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறை 2…

View More கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”

உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?

உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது…

View More உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?

கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியது.  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேற்று…

View More கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…

View More ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு