கோவை கார் குண்டுவெடிப்பு: கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ முடிவு

கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த…

View More கோவை கார் குண்டுவெடிப்பு: கைதான 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ முடிவு

கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 5 பேரை விசாரணை செய்த என்ஐஏ அதிகாரிகள்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை கோவை அழைத்து வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் பகுதியில் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். கார் வெடிப்பு சம்வத்தில்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 5 பேரை விசாரணை செய்த என்ஐஏ அதிகாரிகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.  கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர்…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை

கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம்.…

View More கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில்…

View More கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

கோவை சம்பவம்: திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். கோவை, உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி ஒரு…

View More கோவை சம்பவம்: திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

கோவை கார் வெடிப்பு சம்பவம்; காவல் துறைக்கு ஆதாரத்துடன் அண்ணாமலை பதிலடி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களை வெளியிட்டு தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; காவல் துறைக்கு ஆதாரத்துடன் அண்ணாமலை பதிலடி

தீவிரவாதம் தலைதூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைத்தூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க முதலமைச்சர் தயராக இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பட்டாசு கழிவுகளையும், உடனடியாக அகற்றியதற்கு…

View More தீவிரவாதம் தலைதூக்கினால் இரும்புகரம் கொண்டு அடக்க தயார்: அமைச்சர் சேகர்பாபு

என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை வெளியிட தயார்- அண்ணாமலை

கோவை சம்பவம் தொடர்பாக என்னை விசாரிக்க என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

View More என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை வெளியிட தயார்- அண்ணாமலை

கோவை சம்பவம் திட்டமிட்ட தாக்குதல்: ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரமாத தாக்குதல் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கோவை நவகரை பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் மாணவ, மாணவியர் தங்கும் விடுதி கட்டிடங்கள் திறப்பு…

View More கோவை சம்பவம் திட்டமிட்ட தாக்குதல்: ஆளுநர் ஆர்.என்.ரவி