கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கி உள்ளது. கோவையில் கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக இதுவரை…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணை தொடக்கம்investigation
கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 5 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்துச் சிதறியது.…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 5 பேர் வீடுகளில் போலீசார் சோதனைகோவை கார் சிலிண்டர் வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி…
View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார்…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவுமயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்
மதுராந்தகம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா(12). ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.…
View More மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயம்ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலீடு…
View More ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதிபள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை
வேலம்மாள் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யுஎஸ்ஏ நாட்டு வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால், வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி…
View More பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனைபள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை
திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி…
View More பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைதமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லா
தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மக்களின் நிலை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் விஜய் சம்ப்லா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கிகளில் இட ஒதுக்கீடு திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்…
View More தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் நிலை குறித்து ஆய்வு- விஜய் சம்ப்லாகள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்
கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கூடுதலாக 56 போலீசார் நியமித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ந்தேதி விடுதியில்…
View More கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்