Is the viral post saying 'Korean YouTuber sexually harassed by 2 Indian youths' true?

‘2 இந்திய இளைஞர்களால் கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by ‘India Today’ கொரிய யூடியூபர் ஒருவரை 2 இளைஞர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். தி டைம்ஸ்…

View More ‘2 இந்திய இளைஞர்களால் கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள்…

View More இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!
“Steps should be taken to rescue Indians stranded without passports in #UAE” - Kalanidhi Veeraswamy MP to Central Govt. Letter!

“#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு…

View More “#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

“கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆக.…

View More “கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் ஆயுதக்…

View More மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் நிலச்சரிவால் 2 பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி…

View More நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – 3நாட்களுக்கு பின் 11 உடல்கள் மீட்பு!

நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் இன்று அதிகாலை வெள்ளத்தில் அடித்துச்…

View More நேபாள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்: மாயமான 63 பேரில் 7 இந்தியர்கள்!

குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!

குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.  குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர…

View More குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!

குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து – தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!

குவைத் நாட்டின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.  இதில் தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து – தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!

“புரதச் சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” – இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை!

உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச் சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்கவும்,  உப்பு அதிகம் சோ்ப்பதைக் கட்டுப்படுத்தவும்,  சா்க்கரை மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அறிவுறுத்தியுள்ளது. ஹைதராபாத்தில்…

View More “புரதச் சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்” – இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை!