தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மூண்ட போர் தற்போது லெபனான், ஈரான் என பல்வேறு நாடுகள் ஈடுபடும் போராக மாறி நிற்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த போர் வளர்ந்து வந்ததை பாதையை…

View More தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காஸா,…

View More மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள்…

View More இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது! – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்…

View More ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது! – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Israel agrees to cease-fire - #Blinken interview after meeting Netanyahu!

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகுவை சந்தித்த பின் #Blinken பேட்டி!

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவை சந்தித்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல்…

View More போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகுவை சந்தித்த பின் #Blinken பேட்டி!

போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை…

View More போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு