நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில்,  உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.  ஐ.நா-வின் அங்கமான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு…

View More நாட்டிற்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

தைவான் நிலநடுக்கம் – இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்குள்ள இந்தியர்கள் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கவனித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

View More தைவான் நிலநடுக்கம் – இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!

H-1B விசாவில் உள்ள இந்தியர்களுக்காக அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததா டிசிஎஸ்?

அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் கிளைகளில், அமெரிக்க ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அந்த இடங்களில் ஹெச்1-பி விசாவில் இந்தியர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக பணியிழந்தோர் புகார் தெரிவித்துள்ளனர். டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா…

View More H-1B விசாவில் உள்ள இந்தியர்களுக்காக அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததா டிசிஎஸ்?

“வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்” – மனீஷ் திவாரி எம்.பி

வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் எனும் கருத்திற்கு காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனீஷ் திவாரி ஆதரவு தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி,  பொருளாதாரத்தை முன்னேற்ற இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி…

View More “வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்” – மனீஷ் திவாரி எம்.பி

காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!

காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.…

View More காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!

இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!

இஸ்ரேலில் படித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 8 பேர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அந்த மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன்…

View More இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!

இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 4வது விமானம் – 274 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது..!

274 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும்…

View More இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 4வது விமானம் – 274 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது..!

இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!

இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து…

View More இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!

235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது..!

235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும்…

View More 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது..!

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், …

View More இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!