துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள் ; இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயம்…….!

ஈரானால் ஏவப்பட்ட டிரோன்கள் இரண்டு துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து வெடித்துள்ளது.

View More துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள் ; இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயம்…….!

ஈரான் VS அமெரிக்கா, இஸ்ரேல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்……!

வளைகுடா நாடுகளில் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More ஈரான் VS அமெரிக்கா, இஸ்ரேல் : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்……!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 31 பேர் பலி……!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 31 பேர் பலி……!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் – வான்வழிப் போக்குவரத்து முடக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.

View More மத்திய கிழக்கில் போர் பதற்றம் – வான்வழிப் போக்குவரத்து முடக்கம்!

ஈரானை மிரட்ட 50 ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா…. என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்…….?

அணுசக்தி விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வரும் சூழலில் 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை, மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா குவித்து வருகிறது.

View More ஈரானை மிரட்ட 50 ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா…. என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்…….?

அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு…

View More அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் ஆயுதக்…

View More மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!

காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தியா,  பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம்…

View More ‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!