போர் பதற்றம் காரணமாக குவைத்தில் விசா காலாவதியை நீட்டிப்பு செய்து குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
View More போர் பதற்றம் : குவைத்தில் விசா காலம் நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!Kuwait
போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
View More போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!குவைத்தில் கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது – 23 பேர் உயிரிழப்பு!
குவைத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More குவைத்தில் கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது – 23 பேர் உயிரிழப்பு!குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!“என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!
குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
‘பிரதமர் மோடி மற்றும் குவைத் ராணியின் சந்திப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by Factly பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குவைத் ராணி இருவரும் சந்தித்ததாக இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெண்ணுடன்…
View More ‘பிரதமர் மோடி மற்றும் குவைத் ராணியின் சந்திப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by India Today குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். நரேந்திர மோடியின்…
View More ‘குவைத்தில் பிரதமர் மோடியின் பேச்சை கேட்க யாரும் வரவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதான ‘The Order of Mubarak Al-Kabeer’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று குவைத் சென்றார்.…
View More பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!