ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:…
View More ரூ.2666 கோடி முதலீடு.. 5365 பேருக்கு வேலைவாய்ப்பு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முழு விவரம்!MoU
தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதனால் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்…
View More தமிழ்நாட்டில் Jabil நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.. 5000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!“கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆக.…
View More “கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!#America | முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் ரூ.400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஓமியம் நிறுவனத்துடன் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு…
View More #America | முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் ரூ.400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!மாங்கொட்டையில் இருந்து அழகு சாதனப் பொருட்கள்: சர்வதேச அளவில் சந்தைப்படுத்த ஒப்பந்தம்
படப்பை அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாங்கொட்டையில் இருந்து தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த பொறியியல் கல்லூரியும், மலேசியா பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே…
View More மாங்கொட்டையில் இருந்து அழகு சாதனப் பொருட்கள்: சர்வதேச அளவில் சந்தைப்படுத்த ஒப்பந்தம்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டை ஈர்த்திட, 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சென்னை கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு…
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்