மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கால்டாக்ஸி ஓட்டுநருடன் காரில் சென்று அவரது குடும்பத்துடன் ஹோட்டலில் உணவருந்தி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவை மக்களவை எதிர்கட்சித்…
View More “Drive to Survive” – கால்டாக்ஸி ஓட்டுநரின் குடும்பத்துடன் உணவருந்திய #RahulGandhi!INDIA Alliance
#Rahul Gandhi பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் 30 இடங்களை கூடுதலாக வென்றிருக்கலாம் – சஞ்சய் ராவத்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ்,…
View More #Rahul Gandhi பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் 30 இடங்களை கூடுதலாக வென்றிருக்கலாம் – சஞ்சய் ராவத்நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவ…
View More நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!“SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 29) மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற…
View More “SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!“விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!
விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி மக்களவையில் பேசினார். நாடாளுமன்றத்தில் விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு தனிநபர் மசோதா தாக்கல்…
View More “விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை”- மக்களவையில் கலாநிதி வீராசாமி கோரிக்கை!மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளனர். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.…
View More மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!உத்தரகாண்ட் – ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் பாஜக இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடி நாட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது. 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில்…
View More உத்தரகாண்ட் – ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!இடைத்தேர்தல் முடிவுகள்; பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி!
பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை…
View More இடைத்தேர்தல் முடிவுகள்; பாஜகவின் மாயவலை அறுக்கப்பட்டுள்ளது -ராகுல் காந்தி!“மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!
மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13…
View More “மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!“நீட் முறைகேடு தொடர்பான விவாதம் முக்கியம்” – ராகுல் காந்தி பேச்சு
நாடாளுமன்றத்தில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான விவாதம் முக்கியம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு…
View More “நீட் முறைகேடு தொடர்பான விவாதம் முக்கியம்” – ராகுல் காந்தி பேச்சு