தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச்…
View More ‘தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும்’I Periyasamy
அரசு உத்தரவாதம்; வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த ரேஷன் கடை பணியாளர்கள்
அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி…
View More அரசு உத்தரவாதம்; வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த ரேஷன் கடை பணியாளர்கள்நகைக்கடன் தள்ளுபடி100% நிறைவு – அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் நகைக் கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி 100% முடிவடைந்துள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்தவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.…
View More நகைக்கடன் தள்ளுபடி100% நிறைவு – அமைச்சர் ஐ.பெரியசாமிஉதயநிதியை அமைச்சராக்க வேண்டும்; திமுகவில் வலுக்கும் கோரிக்கை
உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென திண்டுக்கல் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், அமைச்சர்…
View More உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்; திமுகவில் வலுக்கும் கோரிக்கைபண்ணை பசுமை கடைகளில் மலிவான விலையில் தக்காளி – அமைச்சர் உறுதி
வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை மலிவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை…
View More பண்ணை பசுமை கடைகளில் மலிவான விலையில் தக்காளி – அமைச்சர் உறுதி1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்
1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை…
View More 1000 அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் பதில்தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடி
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில்…
View More தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடிகாலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 80…
View More காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும்: அமைச்சர் ஐ.பெரியசாமிபசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்…
View More பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், விவசாயிகளுக்கு கடன்…
View More விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி