குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த வழக்கில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த அக்டோபர் மாதம் பாலம்…
View More 134 பேரை பலிகொண்ட குஜராத் பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்HighCourt
கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி…
View More கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்புஎஸ்டி சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? உயர்நீதிமன்றம் அதிருப்தி
பழங்குடியினரின் சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த…
View More எஸ்டி சாதிச் சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? உயர்நீதிமன்றம் அதிருப்திஅனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,…
View More அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா?-டாஸ்மாக் பதில்
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதுமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக்…
View More பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா?-டாஸ்மாக் பதில்ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ்…
View More ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்குஅதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்
அதிமுகவுக்கு எதிரான தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு…
View More அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த…
View More 44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்47 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கிடைக்குமா? நாளை மறுநாள் உத்தரவு
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான வழக்கு வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 6 ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து,…
View More 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கிடைக்குமா? நாளை மறுநாள் உத்தரவுஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்…
View More ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி