தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு,…

View More தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி. ராஜா பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை…

View More சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

லைகா வழக்கு: விஷாலுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

லைகா நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்…

View More லைகா வழக்கு: விஷாலுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – நீதிபதிகள்

இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தால், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் மூலம் இயற்கை மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள…

View More நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை – நீதிபதிகள்

“இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமூட்டும்  என்றும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்திடம் இறுதி முடிவு…

View More “இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்…

View More பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

அன்னிய மரக்கன்றுகள் விற்பனைக்குத் தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு,…

View More அன்னிய மரக்கன்றுகள் விற்பனைக்குத் தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைத்து, வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால தேவைக்கு, பணமாக பெறுவதற்காக வங்கிகளிலும்,காப்பீடு…

View More உரிமை கோராமல் உள்ள ரூ.40,000 கோடியை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய…

View More முகக்கவசம் அணிவதற்கு எதிராக வழக்கு; நீதிமன்றம் அதிரடி

அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணை

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து…

View More அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணை