பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய மனு தள்ளுபடி!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல்…

View More பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க அரசு தரப்பில் மறுப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு, 2 மாதம் பரோல் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனின்…

View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க அரசு தரப்பில் மறுப்பு!

மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறை, கல்வி நிலையம், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை நீக்கவேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி…

View More மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!

முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக…

View More முதல்வர் பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை மு.க.ஸ்டாலின் நிறுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக காவல்…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!