திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே…
View More திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!HighCourt
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!
நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்…
View More நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!“ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை!
ஆசிரியர் பணியின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது எனவும், மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி,…
View More “ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை!3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச்…
View More 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!“வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டுமே புதிய நவீன ரயில்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!
தமிழ்நாட்டில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பரிசோதனையை டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என அளிக்கப்பட்ட மனுவில், நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தஞ்சாவூர் சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்…
View More “வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் மட்டுமே புதிய நவீன ரயில்பெட்டிகள் பொருத்தப்படுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட…
View More தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!
ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான…
View More ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!“கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
View More “கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை“பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டி
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல் செய்ய உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன்…
View More “பானை சின்னம் மறுப்பு குறித்து நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்!” – திருமாவளவன் பேட்டிகோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின்…
View More கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!