குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப் கார் விபத்து – 6 பேர் பலி!

குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப்வே கம்பி அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

View More குஜராத் மலைக்கோயிலில் சரக்கு ரோப் கார் விபத்து – 6 பேர் பலி!

குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

View More குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!

ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்துள்ளது.  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான…

View More ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!

ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம்; இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல்2023 துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பாலிவுட் பிரபல பாடகர் ஆர்ஜித்…

View More ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம்; இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

வேதாந்தா நிறுவனத்தால் மகாராஷ்டிர அரசியலில் சர்ச்சை.. காரணம் என்ன?

குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்கும் என்ற அறிவிப்பு மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கான காரணம் என்ன? கொந்தளிப்பிற்கான பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும்…

View More வேதாந்தா நிறுவனத்தால் மகாராஷ்டிர அரசியலில் சர்ச்சை.. காரணம் என்ன?

மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்

மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில்…

View More மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்

குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி

குஜராத் மாநிலம், சூரத்தில் சிவசேனை எம்எல்ஏக்கள் 22 பேர் முகாம் போட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி வெற்றி பெறாது என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.…

View More குஜராத்தில் 22 சிவசேனை எம்எல்ஏக்கள்..! ஆட்சியை கவிழ்க்க முடியாது என சஞ்சய் ராவத் பேட்டி

உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !

உணவுப் பாதுகாப்பு குறியீடு விருதுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதில், தமிழகம் முதலிடம் பெற்று விருதை தட்டிச் சென்றது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் கடைசி…

View More உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு !

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: இந்தியாவில் புதுமை!

தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது. சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா…

View More மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: இந்தியாவில் புதுமை!

காங்கிரஸில் இருந்து விலகினார் ஹார்திக் படேல்

காங்கிரஸில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பை படிதார் சமூகத் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா செய்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான்…

View More காங்கிரஸில் இருந்து விலகினார் ஹார்திக் படேல்