மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நான்கு நாட்கள் விசாரணை இன்று தொடங்கியது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர்…
View More #Manjolai விவகாரம் | 4 நாட்கள் விசாரணையை தொடங்கியது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!ManjolaiWorkers
தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட…
View More தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?“மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்…
View More “மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!