மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக,…

View More மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட…

View More தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

“மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு,  மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து,  அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்…

View More “மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

“மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும்”  – கண்ணீர்மல்க தொழிலாளர்கள் கோரிக்கை!

விருப்ப ஓய்வு பெற விரும்பும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என BBTCL நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில்,  மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து…

View More “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும்”  – கண்ணீர்மல்க தொழிலாளர்கள் கோரிக்கை!

முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம் முடிவுக்கு வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்து வாழ வைத்த மண்ணை விட்டு அகல மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்க  தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். விடைபெறும் மாஞ்சோலை…

View More முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!