ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும்…
View More கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலைgovernor tamilisai soundararajan
தமிழ்நாடு பட்ஜெட் 2022: அரசியல் பிரமுகர்களின் விமர்சனங்கள்
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், அதற்கனா வரவேற்ப்புகளும், விமர்சனங்களும் குவிகின்றன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி…
View More தமிழ்நாடு பட்ஜெட் 2022: அரசியல் பிரமுகர்களின் விமர்சனங்கள்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்புபுதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடையில்லை
புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த முதலமைச்சர்…
View More புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடையில்லைஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…
View More ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசைகொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை
குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், புதுச்சேரி இந்திரா…
View More கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசைபுதுச்சேரியில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலுக்கு வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவர் டாக்டர்…
View More புதுச்சேரியில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்மாதவிடாய் குறித்து மனம் திறந்துபேசுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்!
மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளிப்படையாக மனம் திறந்து மருத்துவர்களிடம் பேசி தீர்வுகாணவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டு மே 28-ம் தேதி…
View More மாதவிடாய் குறித்து மனம் திறந்துபேசுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்!பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 5…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்குக்கான அவசியம் ஏற்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோன பாதிப்பு 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 687 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…
View More புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்