நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…

View More நாடுமுழுவதும் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கொரோனாவை வென்ற புதுச்சேரி

கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று 2வது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி…

View More கொரோனாவை வென்ற புதுச்சேரி

இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோயில்களில்…

View More இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு 

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மே மாதத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவான கொரோனா பாதிப்பு ஜூன் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக குறைந்து தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவுக்கு…

View More தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு 

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்குக்கான அவசியம் ஏற்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோன பாதிப்பு 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 687 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…

View More புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்