நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்

பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன்,…

View More நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்

கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும்…

View More கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து…

View More கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ

புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்…

View More சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ