”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா? வாய் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி  மருத்துவமனை மற்றும்…

View More ”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதுச்சேரியில் முதலமைச்சர் பதவியேற்ற 50 நாட்களுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்…

View More புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள், ஜூலை 1-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனை களிலும்…

View More அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

புதுச்சேரி அரசின் புதிய முயற்சியாக ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாளை துவக்கி வைக்க உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ள…

View More புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…

View More கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்குக்கான அவசியம் ஏற்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோன பாதிப்பு 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 687 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…

View More புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா?

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும், 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரியில் அனைத்து அரசு, அரசு…

View More புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா?