பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னைப் பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி…
View More மற்ற மாநகராட்சிக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சி இருக்க வேண்டும்-அமைச்சர் கே.என்.நேருMinister KN Nehru
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லை,…
View More நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கைமுதலமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே நேரம் கிடைக்கும்: அமைச்சர் கே.என்.நேரு
முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு நாங்கள் நேரம் கேட்டால் 2 நாட்கள் தாமதமாகும் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே கிடைக்கும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை, திவான் பாஷ்யம் தெருவில் புதிதாக அமைக்கப்பட…
View More முதலமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கேட்டால் உடனே நேரம் கிடைக்கும்: அமைச்சர் கே.என்.நேருஅம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி திட்டம் – அமைச்சர் விளக்கம்
அம்மா உணவகம் மூலமாக காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவு ஆய்வில் உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாநகராட்சி…
View More அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி திட்டம் – அமைச்சர் விளக்கம்மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்
சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அருகே உள்ள பகுதிகளில்…
View More மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேரு
கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள்,…
View More கொள்ளிடத்தில் நீர் திறப்பால் 28 ஏரிகள் நிரம்பியுள்ளன-அமைச்சர் கே.என்.நேருநகராட்சி விரிவாக்கம் மற்றும் பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைப்பு? – அமைச்சர் விளக்கம்
நகராட்சி விரிவாக்கம் மற்றும் பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைப்பு போன்ற சம்பவங்கள் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகே முடிவு செய்யப்படும் எனத் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட…
View More நகராட்சி விரிவாக்கம் மற்றும் பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைப்பு? – அமைச்சர் விளக்கம்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: அமைச்சர் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு…
View More ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: அமைச்சர் சொன்ன தகவல்‘வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானது’
வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானதாக இருக்கிறது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை வண்ணாரப்பேட்டையில் பன்னடுக்கு வாகன…
View More ‘வளர்ச்சி பெற்ற அனைத்து நகரங்களிலும் வாகன நிறுத்துமிடம் அத்தியாவசியமானது’‘மத்திய அரசு கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது’ – அமைச்சர்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்…
View More ‘மத்திய அரசு கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது’ – அமைச்சர்