மாதவிடாய் குறித்து மனம் திறந்துபேசுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்!
மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் அதனை வெளிப்படையாக மனம் திறந்து மருத்துவர்களிடம் பேசி தீர்வுகாணவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டு மே 28-ம் தேதி...