தொடர்ந்து பெயர்ந்து விழும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பூச்சு! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

சாத்தான்குளம் அருகே அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு தொடர்ந்து பெயர்ந்து விழுவதால் குழந்தைகள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளை கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம்…

View More தொடர்ந்து பெயர்ந்து விழும் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பூச்சு! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

மழை வேண்டி அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!

சாத்தான்குளம் அருகே மழை வேண்டி, அரசமரத்திற்கும்  வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வடை பாயாசத்துடன் கிராம மக்கள் விருந்து வைத்துள்ளனர்.  தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாமல் போனாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மழை வேண்டி பல்வேறு வினோதமான…

View More மழை வேண்டி அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!

காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்றுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள்…

View More காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ –…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு…

View More சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்