பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

கூடலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை பகுதியில் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி வந்த…

View More பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும்…

View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி

கூடலூர்  பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை  பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட…

View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி