மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும்…

View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை

கூடலூர் அருகே தேவாலா, புளியம்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசியை சாப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும்  யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட…

View More மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை

நீலகிரி: அந்நிய மரங்களை அப்புறப்படுத்தாமலிருத்தல் நீதிமன்ற அவமதிப்பாகும் – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

நீலகிரியில் அடையாளம் காணப்பட்ட  அந்நிய மரங்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்ற வனத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை…

View More நீலகிரி: அந்நிய மரங்களை அப்புறப்படுத்தாமலிருத்தல் நீதிமன்ற அவமதிப்பாகும் – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

வீட்டை இடித்து மக்களை தாக்கி, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிடும் மேக்னா யானையை பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

View More விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கோமிராவில் பதிவாகி இருந்த நிலையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை…

View More ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வனத்துறை நோட்டீஸ்

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும்…

View More சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வனத்துறை நோட்டீஸ்

குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கேரள மாநிலம் மூணாறு அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி தேக்கிட புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மூணாறு அருகே நயமக்காடு பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று…

View More குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

 தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு மும்மொழிக் கொள்கையா?-கு.ராமகிருஷ்ணன் கேள்வி

தமிழக அரசுக்கு மட்டும் இரு மொழிக் கொள்கை தமிழக அரசின் வனத்துறைக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…

View More  தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு மும்மொழிக் கொள்கையா?-கு.ராமகிருஷ்ணன் கேள்வி

வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன்…

View More வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்

ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப் பகுதியில் தமிழக…

View More ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்