தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை

கூடலூர்  பகுதியில் இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தும் PM 2 யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

View More தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும்…

View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை

கூடலூர் அருகே தேவாலா, புளியம்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசியை சாப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும்  யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட…

View More மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை