கூடலூரில் பெய்து வரும் கனமழையால், இருவயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு பகலாக கனமழை பெய்து…
View More கூடலூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!Kudalur
நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று…
View More நீலகிரியில் கனமழை | கூடலூர்,பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!சுட்டெரிக்கும் வெயில் – தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்!
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூரில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் தலையில் குடைகளை அணிந்து பெண்கள் தேயிலை பறித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுக்கா கேரள மாநிலம் எல்லையில் அமைந்துள்ளன. குறிப்பாக கேரளா…
View More சுட்டெரிக்கும் வெயில் – தலையில் குடைகளை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்!தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறை
கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தும் PM 2 யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
View More தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் மக்னா யானை; இரவு பகலாக விரட்டும் பணியில் வனத்துறைமக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி
கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும்…
View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணிமக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணி
கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணி விரைவுபடுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட…
View More மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 13வது நாளாக தொடரும் தேடுதல் பணிமக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை
கூடலூர் அருகே தேவாலா, புளியம்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசியை சாப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட…
View More மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறைகல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை
கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு…
View More கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை