“இந்தியப் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்று (நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய…
View More “விவசாயிகளின் நண்பன் பிரதமர் மோடி” – ஓ.பி.எஸ்Farmers Protest
ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு
ஹரியானாவில் விவசாய போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே டிப்பர் லாரி மோதியதில் மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள்…
View More ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்புகை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து…
View More கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்புதேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், அரவழி போராட்டமாக நடந்ததே அதன் சிறப்பாகவும் கருதப்பட்டது. இருப்பினும் குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டத்தில் சில…
View More தேர்தலில் எதிரொலிக்குமா விவசாயிகளின் போராட்டம்?விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 14வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.…
View More விவசாயிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் போராட்டம்கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதை கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம்…
View More கர்நாடகாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை…
View More மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று…
View More ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கைவேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின்…
View More வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!