ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

ஆளுநருக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு என்ற புகழ்பெற்ற பெயரைப் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.…

View More ஆளுநருக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை நிறுத்துவது துரோகம் – பி.ஆர்.பாண்டியன்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.   தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

View More இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை நிறுத்துவது துரோகம் – பி.ஆர்.பாண்டியன்

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதால், கேரள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியைன் கோரிக்கை வைத்துள்ளார்.   அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு…

View More முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வைரல் – பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்…

View More நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

மேகதாது விவகாரத்திற்கு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்

தமிழகம் முழுவதும் இம்மாதம் 23ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிருவாகிகள் அவரச ஆலோசனை கூட்டம்…

View More மேகதாது விவகாரத்திற்கு கருப்பு கொடி ஏந்தி போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை…

View More மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்